முப்படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை உடனடியாக நிறுத்துக.

முப்படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை உடனடியாக நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கடும் சீற்றத்துடன் கோரிக்கை விடுத்தார்… முப் படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை நிறுத்துமாறுயாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரால் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸின் பிரசன்னத்துடன் இன்று […]

அமரர்.பசுபதிப்பிள்ளை அவர்கள் கிளிநொச்சியின் அடையாளமான தனிப்பெருமனிதன்

கிளிநொச்சி மண்ணின் பேராளுமையாக இருந்து, எமது மாவட்ட மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்த, ஓய்வுநிலை கிராம அலுவலரும், வடக்கு மாகாணசபையின் மேனாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஆணிவேருமான அமரர்.சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை அவர்கள் தடம் மாறாத் தமிழ்த்தேசியவாதியாக இருஞவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரையும் ஆத்மார்த்தமாக நேசித்ததன் வெளிப்பாடாகவே அவரது பணிகள் இறுதிக்காலம் வரை ஒருசீராய் அமைந்திருந்தன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கடந்த […]