Archive

Tag: <span>Jaffna</span>

April 1, 2026

சந்தனம் சண்முகராசாவின் (வாசு மாஸ்டர்) இறுதி சடங்கில் சிறீதரன் எம்.பி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப்டினன்ட் சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி) அவர்களின் மைத்துனரும், தமிழீழத் தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாவலராகச் செயற்பட்டவருமான சந்தனம் சண்முகராசா (வாசு மாஸ்டர்) அவர்களின் இறுதிச்சடங்கு திருகோணமலை, ஆத்திமோட்டையில் […]

March 31, 2026

சிறீதரன் எம்.பியின் ஏற்பாட்டில் பாடசாலைக்கு ஒலியமைப்புச் சாதனங்கள் கையளிப்பு!

யாழ்ப்பாணம், கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்திற்கான ஒலியமைப்புச் சாதனங்கள் வழங்கும் நிகழ்வு அண்மைய தினம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. ​கனடா, மொன்றியல் வாழ் தமிழ் தேசியத்திற்கான வேர்கள் அமையத்தின் நிதி அனுசரணையில், இலங்கைத் தமிழ் […]

March 28, 2026

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மூடப்பட்ட புகையிரதக் கடவைகளைத் திறக்க நடவடிக்கை!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று( 27) யாழ் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ​குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு […]

March 25, 2026

யாழ்ப்பாணத்தில் 300 ஆண்டுகால வீதி திடீர் மூடல்: களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த புகையிரதக் கடவை வீதி ஒன்று திடீரென மூடப்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். யாழ். நகரின் பிரவுண் வீதி இரண்டாம் […]

March 18, 2026

“உள்ளம் அஞ்சாது நின்றால் உடல் ஒரு தடையல்ல” – செவிப்புலன் வலுவற்றோர் விழாவில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் (ROOD) 44 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக்கூட்டமும் அண்மையில் (2026/03/07) யாழ்ப்பாணம், கலட்டியில் அமைந்துள்ள அமையத்தின் தலைமைக் காரியாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக […]

March 17, 2026

“திட்டமிட்ட அழிப்புகளிலிருந்து எம் இனத்தைக் காக்க மாணவர்கள் ஒழுக்கத்துடன் உயர வேண்டும்” சிறீதரன் எம்.பி

​”எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது; உலகத்தரம் வாய்ந்த கல்வியோடும் கட்டுக்கோப்பான ஒழுக்கத்தோடும் நீங்கள் மிளிரும் போதே, திட்டமிடப்பட்ட அழிப்புக்களை முறியடித்து நாம் உலக அரங்கில் தலைநிமிர முடியும்” என அண்மையில், யாழ்/ அல்லைப்பிட்டி […]

May 31, 2024

முப்படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை உடனடியாக நிறுத்துக.

முப்படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை உடனடியாக நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கடும் சீற்றத்துடன் கோரிக்கை விடுத்தார்… முப் படையினரின் தேவைக்காக பொது மக்களின் […]

November 1, 2023

அமரர்.பசுபதிப்பிள்ளை அவர்கள் கிளிநொச்சியின் அடையாளமான தனிப்பெருமனிதன்

கிளிநொச்சி மண்ணின் பேராளுமையாக இருந்து, எமது மாவட்ட மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்த, ஓய்வுநிலை கிராம அலுவலரும், வடக்கு மாகாணசபையின் மேனாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஆணிவேருமான அமரர்.சுப்பிரமணியம் […]