Archive

Tag: <span>Kilinochchi</span>

October 10, 2024

மாலதி நினைவுநாள் கிளிநொச்சியில்…!

ஈழ விடுதலைப் போரின் முதற்பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தர்மபுரம் வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில், […]

October 8, 2024

எம் மனங்களில் நிறைந்த சச்சி சேருக்கு புகழ் வணக்கம்..!

நெடுநாளைய நோயின் பிடியில் உருகிக் கரைந்த சச்சி சேரின் உயிர் பிரிந்த செய்தி, எமக்குத் தந்திருக்கும் துயரின் வலிமை தாங்கொணாதது. தாயக விடுதலைப் போராட்டத்தின் தார்மீகப் பங்காளனான அவரின் பணி, பின்வந்த நாட்களில் ஆசிரியத்துவத்தின் தளத்தில் […]

September 26, 2024

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில்..!

ஈழத் தமிழர்களின் இயல்பு வாழ்வுக்கான ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பன்னிரு தினங்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்த தியாகதீபம் லெப்.கேணல்.திலீபன் அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்றையதினம் (26) கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, […]

July 24, 2024

கிளிநொச்சியில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்.!!

கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தல், இலங்கைத் தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் […]

November 1, 2023

அமரர்.பசுபதிப்பிள்ளை அவர்கள் கிளிநொச்சியின் அடையாளமான தனிப்பெருமனிதன்

கிளிநொச்சி மண்ணின் பேராளுமையாக இருந்து, எமது மாவட்ட மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்த, ஓய்வுநிலை கிராம அலுவலரும், வடக்கு மாகாணசபையின் மேனாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஆணிவேருமான அமரர்.சுப்பிரமணியம் […]

October 22, 2023

திருவள்ளுவர் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி…!!

அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் இயங்கிவரும் கிளி/மலையாளபுரம் திருவள்ளுவர் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர்க் கிணறும் அதனுடன் இணைந்த குடிநீர் வழங்கல் கட்டமைப்பும் இன்றையதினம் (23) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் மாணவர்களின் […]

October 3, 2023

பளை இந்திராபுரம் மக்களின் தேவைகளை கேட்டறிந்தார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள்.

பச்சிலைப்பள்ளியின் மீள்குடியேற்ற கிராமமான இந்திராபுரம் மக்கள் எதிர்நோக்கும் வாழ்வியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், அவர்களின் தேவைகளை கேட்டறியும் நோக்கோடும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையிலான குழுவினர் கடந்த 01.10.2023 ஞாயிற்றுக் கிழமை அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து […]

October 1, 2023

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு !!!

இலங்கைத்தீவில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச்சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட கௌரவ நீதிவான் வு.சரவணராஜா அவர்களுக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், தமிழ்த் […]