கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பானைகளில் மாபெரும் பொங்கல் விழா!

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பானைகளில் மாபெரும் பொங்கல் விழா கடந்த புதன்கிழமை(29) வித்தியாலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வில் நூற்றாண்டு விழாக் காணும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மேனாள் அதிபரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். ​பாடசாலை சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, “வித்தியாலய அன்னையின்” முற்றத்தில் கலை மற்றும் கலாச்சார விழுமியங்களோடு சிறப்பாக நடைபெற்றது. இதன் போது 100 பொங்கல் பானைகளில் […]