Archive

Category: <span>சிறப்பு செய்திகள்</span>

April 28, 2026

சிறீதரன் எம்.பியின் பங்கேற்புடன் நடைபெற்ற, அண்ணா சிலையடி இளைஞர் விளையாட்டுக்கழக மெய்வல்லுநர் போட்டி….!

யாழ் வடமராட்சி, அண்ணா சிலையடி இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்திய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி அண்மையில் (25.04.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிரதம […]

April 27, 2026

ஊர்வணிகன்பற்று நில அபகரிப்புத் தொடர்பில் ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கீழுள்ள ஊர்வணிகன்பற்று கிராமத்தில் பல தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து வந்த பூர்வீக நிலங்களை இராணுவத் தேவைக்காக நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் […]

April 27, 2026

கருத்துச் சுதந்திரத்தை நசுக்காதே! ஈழத்து எழுத்தாளர்களுக்காக கிளிநொச்சியில் திரண்ட மக்கள்

இலங்கை அரசினால் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் உட்பட ஏனைய தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதைக் கண்டித்தும், கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்ட வலியுறுத்தியும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று(26) […]

April 20, 2026

​இந்தியத் துணை ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு: கூட்டாட்சித் தீர்வும் மீனவர் பிரச்சினை குறித்தும் வலியுறுத்தல்!

​இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பிலுள்ள, தாஜ் சமுத்திரா விடுதியில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, இலங்கைத் தமிழ் அரசுக் […]

April 18, 2026

“விடுதலைப் போராட்ட வரலாறு வெறும் பதிவுகள் அல்ல; அது அடுத்த தலைமுறைக்கான புனித மரபு” சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

​”எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய புனிதமான மரபு. எமது வரலாற்று நாயகர்களின் தியாகத் தடங்களை இளைய தலைமுறையிடம் சேர்ப்பது எமது […]

April 16, 2026

யாழில் தையிட்டி நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஓரணியில் திரண்ட தமிழ்த் தேசிய சக்திகள்!

​தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களை விடுவிப்பது தொடர்பாகவும், அரசாங்கத்தின் மறைமுகத் திட்டங்களை முறியடிப்பது குறித்தும் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் நேற்று (15.04.2026) யாழ். தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. தையிட்டி நில […]

April 6, 2026

யாழ். பல்கலையின் துணைவேந்தராகப் பதவியேற்றுள்ள பேராசிரியர் வேல்நம்பி அவர்களின் பாராட்டு நிகழ்வில் சிறீதரன் எம்.பி!

​யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராகப் பதவியேற்றுள்ள சிரேஷ்ட இருக்கைப் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்களுக்கு, புதுவை மண்ணில் மேற்கொள்ளப்பட்ட பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் […]

April 6, 2026

சமகால அரசியல் நிலைமை தொடர்பான கலந்துரையாடல்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிருவாகக் கூட்டமும், சமகால அரசியல் கலந்தாய்வும் நேற்று முன்தினம்(04) கட்சியின் மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நடைபெற்றது. ​அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகத்தாய் […]

April 6, 2026

​கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் சாதனையாளர் மதிப்பளிப்பு விழா!

“மாணவர்களே! எப்போதும் உங்கள் வாழ்விற்கென உயரிய இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி உறுதியுடன் நகருங்கள். உங்களை நீங்கள் முழுமையாக நம்புங்கள். ஒரு மனிதன் தன்னையும் தன் திறமையையும் நம்பத் தொடங்கிவிட்டால், எத்தகைய சக்தியாலும் அவனையும், அவன் […]

April 3, 2026

முக்கொம்பன் மண்ணுக்குப் பெருமை சேர்த்த இசைப்பிரியா: நேரில் சென்று வாழ்த்திய சிறீதரன் எம்.பி….!

​அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில், கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று கிளி/முக்கொம்பன் மகா வித்தியாலய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்த,  மாணவி விஜயரூபன் இசைப்பிரியா அவர்களுக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் […]

April 2, 2026

பச்சிலைப்பள்ளியில் காணி சுவீகரிப்புக்கு எதிராகப் பாரிய போராட்டம்: நில அளவை நடவடிக்கை கைவிடப்பட்டது!

​கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊர்வணிக்கன்பற்று கிராமத்தில், இராணுவத் தேவைக்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று (02) காலை பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மக்களின் பலத்த எதிர்ப்பினைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்டிருந்த […]

April 1, 2026

சந்தனம் சண்முகராசாவின் (வாசு மாஸ்டர்) இறுதி சடங்கில் சிறீதரன் எம்.பி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப்டினன்ட் சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி) அவர்களின் மைத்துனரும், தமிழீழத் தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாவலராகச் செயற்பட்டவருமான சந்தனம் சண்முகராசா (வாசு மாஸ்டர்) அவர்களின் இறுதிச்சடங்கு திருகோணமலை, ஆத்திமோட்டையில் […]