Archive

Tag: <span>Kilinochchi</span>

March 28, 2026

அன்னை பூபதி அவர்களின் பத்தாம் நாள் நினைவேந்தல்!

ஈழத் தமிழ் மக்களின் விடியலுக்காகவும், நீதிக்காகவும் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மா அவர்களின் பத்தாம் நாள் நினைவேந்தல் நிகழ்வானது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான அறிவகத்தில் […]

March 28, 2026

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: மூடப்பட்ட புகையிரதக் கடவைகளைத் திறக்க நடவடிக்கை!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று( 27) யாழ் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ​குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு […]

March 26, 2026

எமது மண் தியாகங்களாலும் கண்ணீராலும் கட்டமைக்கப்பட்டது – சாதனையாளனுக்கான மதிப்பளிப்பு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவிப்பு!

​”SRI LANKA’S GOT TALENT” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அசாத்திய நடனத் திறனை வெளிப்படுத்திய செல்வன் சுதாஸ் ரஜீவன் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​”யுத்தத்தின் வலியின் உச்சியிலிருந்து சாதனையின் உச்சம் […]

March 25, 2026

யாழ்ப்பாணத்தில் 300 ஆண்டுகால வீதி திடீர் மூடல்: களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த புகையிரதக் கடவை வீதி ஒன்று திடீரென மூடப்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். யாழ். நகரின் பிரவுண் வீதி இரண்டாம் […]

March 23, 2026

ஆரோக்கியமான சமுதாயமே அறிவுபூர்வமான போராட்டங்களை முன்னெடுக்கும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவிப்பு!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின், மாணவர்களுக்கான போசாக்கு வழங்கும் செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் சிறப்பான முறையில் நடைபெற்றது. ​இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு […]

March 22, 2026

உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் சிறீதரன் எம்.பி…!

உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் சனசமூக நிலையமும் நடாத்திய அமரர்களான விநாயகமூர்த்தி, புவனேஸ்வரி ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழக மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. […]

March 21, 2026

அன்னை பூபதி அவர்களின் மூன்றாம் நாள் நினைவேந்தல்!

ஈழத் தமிழ் மக்களின் விடியலுக்காகவும், நீதிக்காகவும் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மா அவர்களின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வானது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான அறிவகத்தில் […]

March 19, 2026

​”சுயநல அரசியலைக் கடந்து ஒருமித்த இலக்கை நோக்கி ஒன்றிணைவோம்”: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு

தமிழர்களிடையே நிலவும் “நான் – நீ” என்ற போட்டி மனப்பான்மை கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்குப் பெரும் தடையாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே ஒரு தெளிவான அரசியல் இலக்கோடும், ஒற்றுமையோடும் இருந்திருந்தால் தமிழ் மக்கள் இன்று மேம்பட்ட […]

March 18, 2026

“உள்ளம் அஞ்சாது நின்றால் உடல் ஒரு தடையல்ல” – செவிப்புலன் வலுவற்றோர் விழாவில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் (ROOD) 44 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக்கூட்டமும் அண்மையில் (2026/03/07) யாழ்ப்பாணம், கலட்டியில் அமைந்துள்ள அமையத்தின் தலைமைக் காரியாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக […]

March 17, 2026

“திட்டமிட்ட அழிப்புகளிலிருந்து எம் இனத்தைக் காக்க மாணவர்கள் ஒழுக்கத்துடன் உயர வேண்டும்” சிறீதரன் எம்.பி

​”எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது; உலகத்தரம் வாய்ந்த கல்வியோடும் கட்டுக்கோப்பான ஒழுக்கத்தோடும் நீங்கள் மிளிரும் போதே, திட்டமிடப்பட்ட அழிப்புக்களை முறியடித்து நாம் உலக அரங்கில் தலைநிமிர முடியும்” என அண்மையில், யாழ்/ அல்லைப்பிட்டி […]

November 21, 2024

பெரியபரந்தன் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – பெரியபரந்தன் வட்டாரக் கிளையினரின் ஒழுங்கமைப்பில் அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது