“கல்வியே எமது இனத்தின் முதன்மை ஆயுதம் : நாளைய தலைவர்கள் மத்தியில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு…!

​”எமது இனத்தின் விடுதலைப் பயணமும், வாழ்வுரிமைக்கான போராட்டமும் எப்போதுமே கல்வியை முதன்மை ஆயுதமாகக் கொண்டே நகர்ந்திருக்கிறது” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். ​புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வில் பிரதம விருந்தினராகக்  கலந்துகொண்டு, நாளைய தலைவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “எத்தனையோ இழப்புகளையும் சவால்களையும் கடந்து வந்துள்ள எமது சமூகம், இன்று நிமிர்ந்து நிற்பதற்கும் நாளை உலக அரங்கில் தலைநிமிர்வதற்கும் உங்களைப் […]

​”கல்வியே எமது சமூகத்தின் ஆகச்சிறந்த ஆயுதம்” – மாணவர்கள் மத்தியில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

​”எத்தனையோ சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியிலும், கல்வியே எமது சமூகத்தின் ஆகச்சிறந்த ஆயுதம் என்பதனை நிரூபித்து, விடிவை நோக்கிய எமது பயணத்திற்கு புதிய நம்பிக்கையை நாம் கட்டமைக்க வேண்டும்” என கிளி/ கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற புலமைப் பரிசில் பாராட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிவஞானம் சிறீதரன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். ​”ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை படைத்து, இந்த மண்ணிற்கும் நமது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள உங்கள் […]