
“கல்வியே எமது இனத்தின் முதன்மை ஆயுதம் : நாளைய தலைவர்கள் மத்தியில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு…!
”எமது இனத்தின் விடுதலைப் பயணமும், வாழ்வுரிமைக்கான போராட்டமும் எப்போதுமே கல்வியை முதன்மை ஆயுதமாகக் கொண்டே நகர்ந்திருக்கிறது” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான […]

