Archive

Author: <span>paran</span>

December 1, 2024

கிளிநொச்சி அரச அதிபரை சந்திப்பு.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, இன்றையதினம் (01) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இடருதவிகளை வழங்குதல், […]

December 1, 2024

அனர்த்த நிலை தொடர்பில் யாழ்.அரச அதிபருடன் சந்திப்பு..!!

யாழ்ப்பாண மாவட்டத்தின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இன்றைய தினம் (30) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற […]

November 29, 2024

இரணைமடு குளத்தின் தற்போதைய நிலை..

இரணைமடு குளத்தின் தற்போதைய நிலை தொடர்பாக நேற்றைய தினம் நேரில் சென்று அவதானித்ததுடன், கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரான பொறியியலாளர் திரு.க.கருணாநிதி , மற்றும் கிளிநொச்சி கிழக்கு பிரிவுக்கான நீர்ப்பாசனப் பொறியியலாளர் திரு.பிரகாஸ் ஆகியோரை, நாடாளுமன்ற […]

November 29, 2024

வடக்கின் வெள்ள அனர்த்தம் : இடர்கால நிலை தொடர்பில் ஆளுநருடன் சந்திப்பு..!!

வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இன்றைய தினம் (29) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் […]

November 28, 2024

சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு!

இலங்கைக்கான சுவிஸ் தூதரக மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள சிறீதரன் எம்.பியின் இல்லத்தில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, […]

November 21, 2024

பெரியபரந்தன் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – பெரியபரந்தன் வட்டாரக் கிளையினரின் ஒழுங்கமைப்பில் அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது

November 7, 2024

மக்கள் ஆணையால் தமிழரசு மீள நிமிரும்..!

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கப்போகும் ஆணைதான், எமது மக்கள் விரும்பும் வகையிலான கட்சியின் மீளெழுச்சிக்கு வித்திடும் என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் […]

November 5, 2024

தேசத்தின் தந்தைக்கு புகழ் வணக்கம்..!

ஈழ விடுதலைப் போரின் அறத்தை ஏற்று, தன் இரு பிள்ளைகளை இந்த மண்ணுக்கு உவந்தளித்ததோடு, விடுதலை உணர்வை தன் நெஞ்சகத்திலும் சுமந்து தேசப்பணி ஆற்றிய நாட்டுப்பற்றாளர் அமரர்.நாகலிங்கம் பசுபதி ஐயாவுக்கு எமது புகழ் வணக்கங்கள். கனகாம்பிகை […]

November 2, 2024

தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.!

நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா அவர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர்.ப.சத்தியலிங்கம் அவர்களிடம் தேர்தல் […]