Archive

Category: <span>பிரதான செய்திகள்</span>

August 21, 2026

செம்மணி மனிதப் புதைகுழி ஆய்வுகளும் மறுக்கப்படும் நீதியும்: நாடாளுமன்றில் சிறீதரன் MP முன்வைத்த ஆதாரங்கள் (VIDEO)

இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய மிக முக்கியமாக, செம்மணியிலே நடைபெறுகின்ற மனித அவலங்கள் தொடர்பிலும், செம்மணியிலே மனித புதைகுழிகள் தோண்டப்பட்டு இன்றோடு அந்த வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்ற சூழ்நிலையிலும், அவை தொடர்பான விடயங்களை இந்தச் சபையிலே கொண்டுவர […]

July 14, 2026

முன்னாள் கர்நாடக துணை முதல்வரை சந்தித்த சிறீதரன் எம்.பி!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் கே. எஸ். ஈஸ்வரப்பா அவர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அவரது பிரத்தியேக இல்லத்தில் நேரில் (2026/07/04)  […]

November 28, 2024

சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு!

இலங்கைக்கான சுவிஸ் தூதரக மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள சிறீதரன் எம்.பியின் இல்லத்தில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, […]

November 21, 2024

பெரியபரந்தன் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – பெரியபரந்தன் வட்டாரக் கிளையினரின் ஒழுங்கமைப்பில் அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது

November 7, 2024

மக்கள் ஆணையால் தமிழரசு மீள நிமிரும்..!

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கப்போகும் ஆணைதான், எமது மக்கள் விரும்பும் வகையிலான கட்சியின் மீளெழுச்சிக்கு வித்திடும் என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் […]