Archive

Tag: <span>Kilinochchi</span>

May 16, 2026

பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி வைப்பு!

கனடா, மொன்றியல் வாழ் அன்பரது நிதிப் பங்களிப்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்றது. ​இந்நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா அவர்கள்:​”கல்வி என்பது ஒரு […]

May 14, 2026

​“நயம் பேசு” நூல் வெளியீடு…!

​எழுத்தாளரும் தமிழாசிரியருமான இரா. நிஷாந்தன் எழுதிய “நயம் பேசு” நூல் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் (09.05.2026) சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் […]

May 11, 2026

ஆயுதங்கள் மௌனிக்கும் போது, பேனா முனைகளே வரலாற்றைப் பேசுகின்றன: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

​”ஆயுதங்கள் மௌனிக்கும் போது, பேனா முனைகளே வரலாற்றைப் பேசுகின்றன. தமிழரின் விடுதலைப் பயணம் என்பது வெறும் களப்போராட்டம் மட்டுமல்ல, அது ஒரு கருத்தியல் போர். அந்தப் போரில் நமது வலிகளையும், தியாகங்களையும், நீதிக்கான தாகத்தையும் உலகிற்கு […]

May 11, 2026

​”பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது!

தமிழீழத் தேசியத் தலைவரால் “பாசறைப் பாணர்” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட தமிழீழத் தேசிய எழுச்சிப் பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று(10) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் […]

May 9, 2026

உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் தேசிய சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய தேசிய சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் மகிழ்வூட்டும் விளையாட்டுப் போட்டிகளும் அண்மையில் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன. ​இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் […]

May 9, 2026

கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்ற “பெண் எனும் சுயம்பு” கவிதை நூல் வெளியீடு!

கவிஞர் தனுசா மகேந்திரரத்தினம் அவர்களின் “பெண் எனும் சுயம்பு” கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மைய தினம்(2026/05/01) கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்றது. ​இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் […]

May 5, 2026

தீபச்செல்வனின் புத்தகங்கள் முடக்கம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய சிறீதரன் எம்.பி! (Video)

தமிழ் மக்கள் மீது ஒரு வலிந்த யுத்தத்தை நடத்தி, அந்த யுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக கோத்தபாயவைப் புகழ்ந்து பாடியவர்களுடைய புத்தகங்கள் எல்லாம் இந்த நாட்டில் தாராளமாக உலாவருகின்றன. அவருக்காகப் புகழ்ந்து பேசுகின்ற அது தமிழ் எழுத்தாளர்களாக இருக்கலாம், […]

May 5, 2026

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிறீதரன் எம்.பி. வாழ்த்து!

​”தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, மிகப்பெரிய சரித்திர வெற்றியைப் பதிவு செய்து, முதலமைச்சராகத் தெரிவாகியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ​புதுமுக […]

May 4, 2026

​”நீலகாமம்” போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவு: சிறீதரன் எம்.பி. உறுதி!

​“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்திற்கு எமது முழுமையான பங்களிப்பை வழங்குவோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ​நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி […]

May 1, 2026

தமிழ்த் தேசிய மே நாள் பிரகடனம்- 2026

​”யாமார்க்கும் குடியல்லோம்” என்ற கருப்பொருளில், கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் பேரெழுச்சியாய் நடைபெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நிகழ்த்திய […]

May 1, 2026

தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வு!!! 🔴LIVE

யாமார்க்கும் குடியல்லோம்” என்ற கருப்பொருளில், கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் பேரெழுச்சியாய் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வு.

April 30, 2026

சோரன்பற்று சரஸ்வதி சனசமூக நிலைய அடிக்கல் நாட்டு விழா!

சோரன்பற்று, சரஸ்வதி சனசமூக நிலைய அடிக்கல் நாட்டு விழா அண்மையில் (26.04.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு, […]