Archive

Tag: <span>Kilinochchi</span>

April 28, 2026

சிறீதரன் எம்.பியின் பங்கேற்புடன் நடைபெற்ற, அண்ணா சிலையடி இளைஞர் விளையாட்டுக்கழக மெய்வல்லுநர் போட்டி….!

யாழ் வடமராட்சி, அண்ணா சிலையடி இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்திய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி அண்மையில் (25.04.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிரதம […]

April 27, 2026

ஊர்வணிகன்பற்று நில அபகரிப்புத் தொடர்பில் ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கீழுள்ள ஊர்வணிகன்பற்று கிராமத்தில் பல தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து வந்த பூர்வீக நிலங்களை இராணுவத் தேவைக்காக நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் […]

April 27, 2026

கருத்துச் சுதந்திரத்தை நசுக்காதே! ஈழத்து எழுத்தாளர்களுக்காக கிளிநொச்சியில் திரண்ட மக்கள்

இலங்கை அரசினால் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் உட்பட ஏனைய தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதைக் கண்டித்தும், கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்ட வலியுறுத்தியும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று(26) […]

April 20, 2026

​இந்தியத் துணை ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு: கூட்டாட்சித் தீர்வும் மீனவர் பிரச்சினை குறித்தும் வலியுறுத்தல்!

​இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பிலுள்ள, தாஜ் சமுத்திரா விடுதியில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, இலங்கைத் தமிழ் அரசுக் […]

April 18, 2026

“விடுதலைப் போராட்ட வரலாறு வெறும் பதிவுகள் அல்ல; அது அடுத்த தலைமுறைக்கான புனித மரபு” சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

​”எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய புனிதமான மரபு. எமது வரலாற்று நாயகர்களின் தியாகத் தடங்களை இளைய தலைமுறையிடம் சேர்ப்பது எமது […]

April 16, 2026

யாழில் தையிட்டி நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஓரணியில் திரண்ட தமிழ்த் தேசிய சக்திகள்!

​தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களை விடுவிப்பது தொடர்பாகவும், அரசாங்கத்தின் மறைமுகத் திட்டங்களை முறியடிப்பது குறித்தும் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் நேற்று (15.04.2026) யாழ். தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. தையிட்டி நில […]

April 16, 2026

சந்திரகுமார் அணியுடன் இணைந்து பயணிக்க முடியாது: சிறீதரன் எம்.பி

நான் இன்றும் தமிழரசுக் கட்சியில் தான் இருக்கின்றேன். என்னை யாரும் கட்சியில் இருந்து கலைக்கவில்லை. கலைத்தால் சேர்ந்து பயணிப்பதா இல்லையா என்று முடிவெடுப்பேன் எனக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கிளிநொச்சி தமிழரசுக் […]

April 14, 2026

அறிவகத்தில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான “அறிவகத்தில்” மலர்ந்திருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வும் கைவிசேடம் வழங்கும் நிகழ்வும் மங்கலகரமாக நடைபெற்றது.

April 9, 2026

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்பில் இந்தியத் துணைத் தூதரைச் சந்தித்த மக்கள் பிரதிநிதிகள் குழு!

நெடுந்தீவு மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் திருமிகு சாய் முரளி அவர்களுக்கும் நெடுந்தீவுப் […]

April 8, 2026

புன்னைநீராவி விளையாட்டுக் கழக வீரர்களைச் சந்தித்த சிறீதரன் எம்.பி!

புன்னைநீராவி விளையாட்டுக்கழக நிர்வாகத்தினரின் அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும், கழக வீரர்கள் மற்றும் பிரதேச இளைஞர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. ​இதன்போது, அபிவிருத்திப் பணிகள் மற்றும் […]