Archive

Tag: <span>Kilinochchi</span>

August 21, 2026

செம்மணி மனிதப் புதைகுழி ஆய்வுகளும் மறுக்கப்படும் நீதியும்: நாடாளுமன்றில் சிறீதரன் MP முன்வைத்த ஆதாரங்கள் (VIDEO)

இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய மிக முக்கியமாக, செம்மணியிலே நடைபெறுகின்ற மனித அவலங்கள் தொடர்பிலும், செம்மணியிலே மனித புதைகுழிகள் தோண்டப்பட்டு இன்றோடு அந்த வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்ற சூழ்நிலையிலும், அவை தொடர்பான விடயங்களை இந்தச் சபையிலே கொண்டுவர […]

August 21, 2026

இந்திய உயர்ஸ்தானிகர் -சிறீதரன் எம்.பி சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றுமுன்தினம்(19) இடம்பெற்றது. ​இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ […]

August 17, 2026

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் மையத்தில் நடைபெறும் சிறப்பு தொல்லியல் கண்காட்சி நேற்று பொதுமக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2026 ஜூலை 2 ஆம் திகதி முதல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிவரூபி சயிதரன் மற்றும் களனி […]

August 14, 2026

பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டம்: பாதிக்கப்படும் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், பூநகரிப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்காகக் கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார்.” […]

August 13, 2026

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மேனாள் தலைவர் மாவை சேனாதிராசாவின் உருவச் சிலைக்கு சிறீதரன் எம்பி அஞ்சலி!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மேனாள் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் மாவை சோ. சேனாதிராசா அவர்களின் உருவச் சிலைக்கு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேற்றைய தினம் அஞ்சலி செலுத்தினார். […]

August 13, 2026

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ​குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் […]

August 10, 2026

” தங்கத் தமிழன் ” கலாநிதி சங்கரன் தங்கராசா அவர்களின் சேவை நலன் பாராட்டு விழாவும் நூல் வெளியீடும்!

நவ சனசமூக நிலையத்தின் நிலமும், புலமும் இணைந்து நடத்திய கலாநிதி சங்கரன் தங்கராசா அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற […]

August 7, 2026

மட்டக்களப்பில், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் “வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கும் நிகழ்வும் மாநாடும் சிறப்புற நடைபெற்றது!

​”இனத்திற்காக உழைத்தவரை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப்பொருளில், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும், வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கும் நிகழ்வும் அண்மையில் சிறப்பாக நடைபெற்றன. ​இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் […]

August 7, 2026

ஜனாதிபதி சாரணர் விருது பெற்றவர்களுக்கான கௌரவிப்பு!

​”எதிர்காலத்தில் எமது சமுதாயத்தையும், இந்த மண்ணையும் சரியான பாதையில் வழிநடத்தக்கூடிய துணிவும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட சிறந்த தலைவர்களாக நீங்கள் மிளிர வேண்டும். நேர்மையும் அநீதிக்கெதிரான தைரியமும் கொண்டு, எமது தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளமாகவும், […]

August 7, 2026

தமிழரின் பூர்வீக நிலங்களை உடனே விடுவியுங்கள்: நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி. முழக்கம் (VIDEO)

கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இன்றைய தினம் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மிக முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை என்பது காலங்காலமாக தமிழ் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களுடைய சொந்த இடமாக, […]

August 5, 2026

“ஊர் கூடி உண்டு மகிழ்வோம்” விளையாட்டுப் பெருவிழாவும் “மண்ணின் மகிமை” இறுவட்டு வெளியீடும்!

அமரர் சிவலோகநாதன் யோகேஸ்வரி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவை முன்னிட்டு, புனிதம் அறக்கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஊர் கூடி உண்டு மகிழ்வோம்” விளையாட்டுப் பெருவிழா அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் […]