Archive

Author: <span>cinema26</span>

July 20, 2026

தொடர் போராட்டத்தை நடாத்தி வரும் கேப்பாப்புலவு மக்களை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் கடந்த சனிக்கிழமை(18) 26வது நாளாகவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. […]

July 20, 2026

உதவித்திட்டம் வழங்கிவைப்பு: இளைஞர்களின் முயற்சியைப் பாராட்டிய சிறீதரன் எம்.பி!

ஈழ நாடு அமைப்பின் சார்பாக, செல்வன் சுகந்தன் திவியன் அவர்களது நிதி அன்பளிப்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஊடாக, பொருளாதார ரீதியாக நலிவுற்ற மக்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் அண்மையில் […]

July 17, 2026

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான ‘அறிவகத்தில்’ நேற்றைய தினம் நடைபெற்றது. ​இந்தக் கலந்துரையாடலின் போது வட்டார ரீதியாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், […]

July 16, 2026

மென்பந்தாட்ட இறுதிச் சமரில் சிறீதரன் எம்.பி பங்கேற்பு!

அறத்திநகர் சாலை விளையாட்டு கழகம் நடத்திய, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் […]

July 14, 2026

முன்னாள் கர்நாடக துணை முதல்வரை சந்தித்த சிறீதரன் எம்.பி!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் கே. எஸ். ஈஸ்வரப்பா அவர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அவரது பிரத்தியேக இல்லத்தில் நேரில் (2026/07/04)  […]

July 13, 2026

ஈழத் தமிழர்களுடனான உறவுகளை வலுப்படுத்த ஓர் இணக்கமான சந்திப்பு!

கல்கிஸை இருந்து காங்கேசன்துறை வரையான தினசரி நாகராந்திர கடுகதி தொடருந்து சேவையை வாரத்தில் நான்கு நாட்களாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் எழுப்பப்பட்ட அதிருப்திக் குரல்களையடுத்து, அந்த தொடருந்து சேவையை […]

July 11, 2026

ஈழத்தமிழர்களின் மறுவாழ்விற்கு சர்வதேச ஆதரவு தொடரும்: செவாலியர் ஆர். அருணாசலம் உறுதி!

​ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான போராட்ட வாழ்வியலில் மிகுந்த கரிசனை கொண்டவரும், சமூகப் பணிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் முனைப்புடன் செயற்பட்டு வருபவரும், IMPA நிறுவனத் தலைவரும், உலகளாவிய சமூக சேவைக்காக செவாலியர் விருது பெற்றவருமான […]

July 10, 2026

“நம்பிச் செல்லும் சிறுமிகளுக்கு நேரும் கொடூரம்! மதத்தலைவர்களின் அநாகரிகச் செயல்கள் குறித்து சிறீதரன் எம்.பி காட்டம்!” (VIDEO)

இன்றைய தினம் வழக்கறிஞர் திருமதி கிருணி விஜயசிங்க அவர்களால் கொண்டுவரப்பட்ட பாடசாலை மாணவர்களின், கல்வி அபிவிருத்தி, தொழில் அபிவிருத்தி மற்றும் தனிநபர் சமூக அபிவிருத்தியின் பொருட்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் பயிற்றப்பட்ட உளவள ஆலோசகர் (Student Counselor) […]

July 10, 2026

“தமிழீழ வைப்பக நகைகள் மற்றும் புனர்வாழ்வு கழக நிதியை தமிழ் மக்களிடம் ஒப்படையுங்கள்!” – நாடாளுமன்றத்தில் சி.சிறீதரன் எம்.பி (VIDEO)

இன்றைய நாள், பணத்தூயதாக்கல் சட்டமூலத்தினுடைய நிறைவேற்றத்தை நீங்கள் கொண்டு வர முயற்சிக்கின்ற இந்த நாளிலே, இந்த நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய யுத்தத்தின் பொழுது தமிழீழ தேசம் என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட நிதி, பொருளாதார, அரசியல் மையப்படுத்தப்பட்ட […]

July 8, 2026

ஈழத்தமிழர் அரசியல் தீர்வு மற்றும் நீதி குறித்து காத்திரமான சந்திப்பு!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் வைத்தியர் இளையதம்பி சிறீநாத் ஆகியோர், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் R. Gundu Rao அவர்களின் […]

July 7, 2026

ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது! (VIDEO)

புனித ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழிக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள புனித ஜோசப் பல்கலைக்கழகத்தில் பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் […]

July 4, 2026

ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க சிறீதரன் எம்.பி. இந்தியா பயணம்!

பெங்களூருவில் நடைபெறவுள்ள ஏழாவது உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இந்தியா பயணமாகியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் வரும் ஜூலை 5-ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) […]