Archive

Author: <span>cinema26</span>

August 3, 2026

தமிழினத்தை வழிநடத்தும் தலைவர்களாக மிளிருங்கள்; எதிர்காலத் தலைவர்கள் மத்தியில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

​நமது உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் சர்வதேச அரங்கில் ஈழத் தமிழினத்தை நிலைநிறுத்தி, வழிநடத்தக்கூடிய எதிர்காலத் தலைவர்களாக உருவாகவேண்டும் என மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் […]

August 3, 2026

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பானைகளில் மாபெரும் பொங்கல் விழா!

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பானைகளில் மாபெரும் பொங்கல் விழா கடந்த புதன்கிழமை(29) வித்தியாலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வில் நூற்றாண்டு விழாக் காணும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மேனாள் அதிபரும், இலங்கைத் […]

July 28, 2026

பலாலி மக்களின் காணி விடுவிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட சிறீதரன் எம்.பி.!

​பலாலி பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவித்து, அதில் குடியமர அனுமதிக்குமாறு கோரி அப்பகுதி பொதுமக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் 6-ஆவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ​இப்போராட்டத்தில் இலங்கைத் […]

July 28, 2026

மறதிக்கெதிரான நினைவுகளின் போராட்டம்!

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் சிறைப்படுகொலை பொது நினைவேந்தல் நாள் நிகழ்வும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வும் கடந்த சனிக்கிழமை(25) யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. […]

July 27, 2026

செல்வாநகர் இளைஞர்களுடனான சந்திப்பு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், நேற்றைய தினம் செல்வாநகர் பகுதி இளைஞர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்று, அவர்களுடன் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார். இக்கலந்துரையாடலின் போது, இளைஞர்கள் […]

July 27, 2026

காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி!

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை முன்னிறுத்தி, மயிலிட்டி […]

July 24, 2026

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை முன்பள்ளி மாணவர்களின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளி மாணவர்களுடைய வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் […]

July 24, 2026

’83 படுகொலை முதல் செம்மணி வரை: நாடாளுமன்றத்தை அதிரவைத்த சிறீதரன் எம்.பியின் உரை! (VIDEO)

இன்றைய தினம், 43 வருஷங்களுக்குப் பிறகு, ஆளுகின்ற அரசாங்கம் கொண்டுவந்திருக்கின்ற இந்த ஜூலை படுகொலைகள் பற்றிய விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாக, 43 ஆண்டுகளுக்கு முதல் இலங்கையிலே மிகக் கொடூரமான, ஒரு மிகப்பெரிய இனப்படுகொலையை—இந்த நாட்டிலே […]

July 22, 2026

தீவுப்பகுதி வீதிகள் புனரமைப்பு: எம்பி சிறீதரனின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதில்!

யாழ்ப்பாணம் தீவுப்பகுதி வீதிப் புனரமைப்பு குறித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றையதின்ம்(22) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பிமல் இரத்நாயக்க பதிலளித்துள்ளார். யாழ்ப்பாணம், வேலணைத் துறையிலிருந்து புங்குடுதீவு வரையான […]

July 21, 2026

தமிழினத்தை வழிநடத்தும் தலைவர்களாக அடுத்த தலைமுறையினர் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு….!

​எமது தமிழ்ச் சமூகத்தின் வேர்களும் வெளிச்சமுமாகத் திகழும் குழந்தைகளுக்கு கல்வியை மட்டும் போதிக்காமல், சொந்த மண்ணின் வரலாறு, தன்னம்பிக்கை மற்றும் தாய்மொழிப் பற்றோடு எமது மண்ணின் உரிமைகளையும் பண்பாட்டையும் உணர்ந்து, தமிழினத்தை வழிநடத்தும் தலைவர்களாக அடுத்த […]

July 21, 2026

அராலி தெற்கு களவத்துறை விளையாட்டுக்கழகத்தின் 79 வது ஆடி விழா!

தமிழர் பாரம்பரியத்தைத் தொடர்ச்சியாகப் பேணிவரும் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை அராலி தெற்கு, களவத்துறை விளையாட்டுக்கழகம் நடத்திய 79-வது ஆடி விழா விளையாட்டு நிகழ்வில் (19.07.2026) முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் […]

July 20, 2026

“மீனாட்சி அருளமுதம்” எனும் பாடல் இறுவட்டு வெளியீடு!

​கிளிநொச்சி, ஜெயந்திநகர் திருவருள்மிகு மீனாட்சி அம்பாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கைச் சிறப்பிக்கும் வண்ணம் ‘மீனாட்சி அருளமுதம்’ எனும் பாடல் இறுவட்டு வெளியீடானது கடந்த வெள்ளிக்கிழமை(17) ஆலய வளாகத்தினுள் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் […]